தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 65 சதவீதம் கூடுதலாக பதிவு


சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 65 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை இயல்பாக 95 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 156.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 177 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் அக்.1 முதல் இன்று காலை வரை இயல்பாக 122.4 மி.மீ. மழைக்கு பதில் 338.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 65 சதவீதம் கூடுதலாக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: