புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் களைகட்டிய சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்!

சென்னை: புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் களைகட்டிய சென்னை காசிமேடு மீன் மார்க்கெட். நள்ளிரவு 2 மணி முதல் மீன்களை வாங்க குவிந்த பொதுமக்கள்; ஐப்பசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

 

The post புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் களைகட்டிய சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்! appeared first on Dinakaran.

Related Stories: