தமிழகம் புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் களைகட்டிய சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்! Oct 20, 2024 சென்னை காசிமேடு மீன் மார்கெட் புரட்டாசி சென்னை புரட்டாசி சென்னை: புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் களைகட்டிய சென்னை காசிமேடு மீன் மார்க்கெட். நள்ளிரவு 2 மணி முதல் மீன்களை வாங்க குவிந்த பொதுமக்கள்; ஐப்பசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். The post புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் களைகட்டிய சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்! appeared first on Dinakaran.
வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை பராமரிக்கும் பணியை கையில் எடுத்தது சென்னை மாநகராட்சி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும்: போலீஸ் கமிஷனர் அறிவுரை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் அக்.26 முதல் போக்குவரத்து மாற்றம்: கூடுதல் பார்க்கிங் வசதிக்கு ஏற்பாடு
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் மாதவரம் ரெட்டேரியில் உபரிநீர் கால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
கனமழையின்போது 24 மணி நேரமும் இயங்கிய உந்து நிலையங்கள் 3 நாட்களில் 2616 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரித்து வெளியேற்றம்: குடிநீர் வாரியம் தகவல்
2023-24 அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை: ரூ.247 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு