இந்தியா பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 2 பேர் கைது Oct 13, 2024 பாபா சித்திக் தில்லி மூத்த அமைச்சர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தின மலர் டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான, பாபா சித்திக்(66) மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். The post பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 2 பேர் கைது appeared first on Dinakaran.
மணல் முறைகேடு குறித்து புகார் தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் மீது நடுரோட்டில் சரமாரி தாக்குதல்
குழந்தை திருமணங்களை தண்டனை அடிப்படையில் தடுக்க முயல்வது பயனற்றது : புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!
தாம்பரம் அருகே ரூ.4 கோடி பிடிப்பட்ட வழக்கு: புதுச்சேரி பாஜக தலைவர் செல்வ கணபதி எம்.பி.க்கு சிபிசிஐடி சம்மன்
கோவை ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்புமனு தாக்கல் தொடக்கம்: நவம்பர் 13ம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழப்பு: மேலும் 21 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை