மேற்கு வங்கம் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து

கொல்கத்தாவில் உள்ள சீல்டா ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் இருந்த 80 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளி உயிரிழந்தார்.

The post மேற்கு வங்கம் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: