மாவட்ட கால்பந்து போட்டி கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், ‘முதலமைச்சர் கோப்பை – 2024’ மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் கால்பந்து இறுதி போட்டி பெண்கள் பிரிவில் காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டத்தை வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளை கல்லூரியின் மேனேஜ்மென்ட் நிர்வாக இயக்குநர்கள், கல்லூரி முதல்வர் வெங்கடேசன், உடற்கல்வி இயக்குநர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post மாவட்ட கால்பந்து போட்டி கிருஷ்ணா கல்லூரி சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: