இதையடுத்து குல்விந்தர் கவுர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்த குல்விந்தர் கவுர் பெங்களூருவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். விரைவில் குல்விந்தர் கவுர் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பணியில் சேர உள்ளார்.
The post கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம் appeared first on Dinakaran.