ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது


உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளரை கைது செய்துள்ளனர். சாமியார் போலே பாபாவின் உதவியாளர் தேவ் பிரகாஷ் மதுகரை டெல்லியில் போலீஸ் கைது செய்தது. ஹத்ராஸில் கடந்த 2-ம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்தனர்

The post ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: