நாட்டின் பொருளாதாரத்தை 3வது இடத்திற்கு கொண்டு செல்ல உழைத்து வருகிறோம்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை 3வது இடத்திற்கு கொண்டு செல்ல உழைத்து வருகிறோம் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளோம் என பிரதமர் கூறினார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குறுக்கிட்டு பேச வாய்ப்பு அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

The post நாட்டின் பொருளாதாரத்தை 3வது இடத்திற்கு கொண்டு செல்ல உழைத்து வருகிறோம்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: