அம்பத்தூரில் வாசனை திரவியங்கள் பேக்கிங் செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து..!!

சென்னை: அம்பத்தூரில் வாசனை திரவியங்கள் பேக்கிங் செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமள வென பரவியதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரமாக போராடி வருகின்றனர்.

The post அம்பத்தூரில் வாசனை திரவியங்கள் பேக்கிங் செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: