தற்போது 200க்கும் மேற்பட்ட இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் வலுவான எதிர்க்கட்சியாக இயங்குவோம். ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தரும் அளவுக்கு எங்களின் செயல்பாடுகள் அமையும். இலங்கையின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சிங்களப் படையினரால் 27 ராமேஸ்வர மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
The post எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டம் நடப்பதால் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கவேண்டும்: திருமாவளவன்! appeared first on Dinakaran.