தமிழகம் கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!! Apr 24, 2024 கள்ளக்குறிச்சி அக்கா திருக்கோவிலூர் சுப்புலட்சுமி கார்த்திக் ஜம்பாய் கிராமம் கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே கிணற்றில் குளித்தபோது அக்காள், தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஜம்பை கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆகிய இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். The post கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களை உரிமம் இல்லாமல் உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார் : ராதாகிருஷ்ணன்
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடலூரில் தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்தார்..!!
பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் நாளை முதல் தொடக்கம் : தேர்வுத்துறை
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாமி தரிசனம்..!!