அலையில் சிக்கி காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு..!!

கன்னியாகுமரி: தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேமதாஸ் என்பவர் தனது 7 வயது மகள் ஆதிஷாவுடன் கடற்கரையில் நின்றபோது இருவரும் ராட்சத அலையில் சிக்கினர். கடற்கரையின் அருகில் இருந்தவர்கள் பிரேமதாஸை மீட்ட நிலையில் சிறுமி ஆதிஷாவை அலை இழுத்துச் சென்றது.

The post அலையில் சிக்கி காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: