12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் நாளை முதல் தொடக்கம் : தேர்வுத்துறை

சென்னை : 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் நாளை முதல் தொடங்குகிறது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. உடனடி தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

The post 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் நாளை முதல் தொடக்கம் : தேர்வுத்துறை appeared first on Dinakaran.

Related Stories: