தமிழகம் ஜெயக்குமார் இறப்பு விவகாரம்: மருத்துவரிடம் விசாரணை May 06, 2024 ஜெயக்குமார் நெல்லா நெல்லா கிழக்கு மாவட்ட காங்கிரஸ் ஜனாதிபதி செல்வகுமார் தின மலர் நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் உறவினரும், தனியார் மருத்துவமனை மயக்கவியல் மருத்துவருமான செல்வகுமாரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. The post ஜெயக்குமார் இறப்பு விவகாரம்: மருத்துவரிடம் விசாரணை appeared first on Dinakaran.
வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு