விருதுநகர்: ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்ற பொன் அருளப்பன் என்பவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். காந்தி சிலை அருகே மருந்து கடைக்கு சென்றபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். கடும் வெயில் தாக்கத்தால் பொன் அருளப்பன் உயிரிழந்தாரா என பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.