தவறான சிகிச்சை: அரசு வேலை வழங்க பரிசீலிக்க சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவருக்கு, தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க பரிசீலிக்க சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தகுதி அடிப்படையில் உரிய அரசு வேலை வழங்குவது பற்றி பரிசீலிக்குமாறு, சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

The post தவறான சிகிச்சை: அரசு வேலை வழங்க பரிசீலிக்க சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: