ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு

டெல்லி : ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் மூத்த வழக்கறிஞர் வில்சன் முறையீடு செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு உறுதியளித்துள்ளது.

The post ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: