அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!

சென்னை: தியாகராய நகர் பகுதியில் 23,000 அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக கூறி மோசடி நடைபெற்றுள்ளது. மணி எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் நடத்தி வரும் பிரதிக் வகாரியா என்பவரிடம் அக்ஷய் ஷர்மா மோசடி செய்துள்ளார். வீட்டிற்கு சென்று அமெரிக்க டாலர்களை கொடுத்துவிட்டு ரூ.15 லட்சம் பெற காத்திருந்தபோது அக்ஷய் ஷர்மா மாயமானார். மோசடி தொடர்பாக பிரதிக் வகாரியா அளித்த புகாரில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!! appeared first on Dinakaran.

Related Stories: