தமிழகம் நாளை நீட் மறுதேர்வு- கண்காணிப்பு அதிகாரி நியமனம் Jun 20, 2026 மாலதி தலைமை கண்காணிப்பாளர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கான மேலிட கண்காணிப்பு அதிகாரியாக மாலதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 307 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 1,42,489 மாணவர்கள் நீட் மறுதேர்வு எழுதுகின்றனர்.
பெரம்பலூர் அருகே கொளக்காநத்தத்தில் தவெகவினர் வைத்த முதல்வர் ஜோசப் விஜயின் பேனர் கிழிப்பு: உட்கட்சி பூசலால் பரபரப்பு
அமோனியா கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவு
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஜய்
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே அமோனியா வாயுக் கசிவால் 7 பேர் உயிரிழந்தது பற்றி விசாரிக்க குழு அமைத்தது தமிழ்நாடு அரசு
இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையை வலியுறுத்தும் ஆவணப்படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மீது தாக்குதல்; மருத்துவமனையில் ரீல்ஸ் எடுத்த தவெகவினருக்கு கடும் எதிர்ப்பு
அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு தவெக பெண் நிர்வாகியுடன் அமைச்சர் குத்தாட்டம்: மாணவர்கள், பொதுமக்கள் முகம் சுழிப்பு
திருப்பத்தூரில் ஐலசா…ஐலசா… குப்பைகளுடன் நகராட்சி வாகனத்தை தள்ளிச்சென்ற தூய்மை பணியாளர்கள்: வீடியோ வைரல்
கும்பகோணம் பகுதியில் பலத்த மழை; திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் ஒரு லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்: விவசாயிகள் வேதனை
கோவில்பட்டியில் போலி ரசீது அச்சடித்து சாலையோர வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்கும் கும்பல்: நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காக்கும் நகராட்சி
உடன்குடி காட்டுப்பகுதியில் கொடிகட்டிப் பறக்கும் சூதாட்டம்: பலரின் வாழ்வு பாழாகும் அவலம், காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?