பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழப்பு

 

பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். இருவேறு தனியார் மருத்துவமனைகளில் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: