வாஷிங்டன்: அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் இறுதியானதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளது. அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் சுங்கக் கட்டணம் இல்லாமல் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் எனவும், ஈரான் துறைமுகங்களை முடக்கியுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்பப்பெறப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்
