×

போர் நேற்றே முடிவுக்கு வந்துவிட்டது; ஜூன் 19 முதல் ஒப்பந்தம் அமலாகிறது: ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான்: அமெரிக்காவின் முற்றுகை, ஹார்முஸ் நீரிணை திறப்பு உள்ளிட்டவை அடங்கிய அமைதி ஒப்பந்தம் ஜூன் 19ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார். போர் நேற்றே முடிவுக்கு வந்துவிட்டதாகவும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Iran ,TEHRAN ,FOREIGN MINISTER ,ABBAS ARAKSI ,US ,STRAIT OF ,HORMUZ ,Israel ,
× RELATED அமெரிக்காவில் ராணுவ விமான விபத்தில் 8 வீரர்கள் பலி