சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் ‘Tu-22M3’ ரக குண்டுவீச்சு விமானம் செங்குத்தாகப் பாய்ந்து விபத்துக்குள்ளானது. 4 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் பயணித்த நான்கு ராணுவ வீரர்களும் அவசரகால இருக்கை தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பாக வெளியேறி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
