தமிழகம் தமிழ்நாட்டில் வேளாண் படிப்புகளுக்கு 25,330 பேர் விண்ணப்பம் Jun 04, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை: தமிழ்நாட்டில் வேளாண் படிப்புகளுக்கு இதுவரை 25,330 பேர் விண்ணப்பித்து உள்ளனர். வேளாண் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8ம் தேதி கடைசி நாளாகும்.
திருப்பூர் குமரன் பேருந்து நிலைய பொது கழிப்பிடத்தில் தூய்மை பணியாளரை கையுறை இன்றி மனிதக்கழிவை அள்ள வைத்த அவலம்: மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து தர்ணா
காங்கிரசின் பினாமி விஜய் கட்சி டாஸ்மாக் கடைகளில் மாமூல் வாங்கும் தவெக நிர்வாகிகள்: நயினார் சரமாரி குற்றச்சாட்டு
மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுமா? திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி
எல்லாவற்றிற்கும் திமுக மீது பழி போட்டுத் தப்பித்துவிட முடியாது கவர்ச்சி அரசியலுக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ரூ.397 கோடி மின்மாற்றி டெண்டர் தொடர்பான 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு
பாஜ மாநில செயலாளர் குறித்து அவதூறு கருத்து யூடியூபர் திருச்சி சூர்யா அதிரடி கைது: தலைமறைவான முத்தாரை பிடிக்க தனிப்படை அமைப்பு
ரூ.18,600 கோடி முதலீட்டில் எல் அண்டு டி நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் 152 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுக்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்
பள்ளிக்கரணையில் பரபரப்பு பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பை கிடங்கில் பயங்கர தீ: நூற்றுக்கணக்கான வாகனங்கள் நாசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிடும் உத்தரவை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆணையராக இருந்தவருக்கு டம்மி பதவி: மதுரை போலீஸ் கமிஷனராக கபில்குமார் சி.சரத்கர் நியமனம்