×

சொல்லிட்டாங்க…

 

ராகுல்காந்தியின் விருப்பம் நிறைவேறியது. எனது வீட்டில் சோதனை எப்போது நடக்கும் என நீண்ட காலமாக சிலர் காத்திருந்தனர்.
– கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்

தகுதிநீக்க மனுக்களை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் இரு அணிகளும் என்னிடம் மனு அளித்துள்ளனர். அவற்றை ஆராய்ந்து எனது முடிவை அறிவிப்பேன்.
– சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர்

Tags : Rakulganti ,Supreme Court ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,
× RELATED இதுவரை 4.6 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்