ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரானுக்கு இந்தியா கண்டனம்!

ஈரானுக்கு கண்டனம் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இந்தியக் கப்பல்களை தாக்கியதைக் கண்டித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. Sanmar Herald எண்ணெய் கப்பல், Jag Arnav சரக்குக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது குறித்து ஈரான் தூதரை நேரில் அழைத்து முறையான கண்டனத்தை பதிவு செய்து விளக்கம் கேட்டது இந்தியா.

Related Stories: