பங்குனி உத்திரத்தை ஒட்டி வரும் ஏப்ரல் 1ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 

தென்காசி: பங்குனி உத்திரத்தை ஒட்டி வரும் ஏப்ரல் 1ம் தேதி புதன் அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாளில் பொதுத்தேர்வுகள் இருப்பின் இந்த விடுமுறை பொருந்தாது. தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தாது. விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 11ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

Related Stories: