கச்சா எண்ணெய் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்துவதாக பஹ்ரெய்னின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான BAPCO அறிவிப்பு!

பஹ்ரெய்னின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் BAPCO மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணெய் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்துவதால் உலகளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: