பஹ்ரெய்னின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் BAPCO மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணெய் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்துவதால் உலகளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
