ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் 9வது நாளாக நீடிக்கிறது

 

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய போர் 9வது நாளாக நீடிக்கிறது. ஈரானின் 44 போர்க்கப்பல்களை தாக்கி, அழித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,300ஆக உயர்ந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலில் 1,300 உயிரிழந்த நிலையில் சுமார் 1 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

 

Related Stories: