ஈரானின் 4 கச்சா எண்ணெய் கிடங்குகளை தாக்கி சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்க, இஸ்ரேலியப் படைகளால் பரபரப்பு நிலவி வருகிறது. ஒரு கோடி பேர் வசிக்கும் தலைநகர் தெஹ்ரானில் நடந்த இந்த தாக்குதலால், நச்சு அமில மழை பெய்யும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை. நகர் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால், தொண்டை வலி, கண் எரிச்சலால் மக்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
