இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 394 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 83 குழந்தைகள் உள்பட 394 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் படுகாயம் அடைந்த 1,130 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related Stories: