உலகம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 394 பேர் உயிரிழப்பு Mar 08, 2026 இஸ்ரேல் லெபனான் லெபனான் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 83 குழந்தைகள் உள்பட 394 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் படுகாயம் அடைந்த 1,130 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கச்சா எண்ணெய் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்துவதாக பஹ்ரெய்னின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான BAPCO அறிவிப்பு!
அமெரிக்கா-இஸ்ரேல் கடும் தாக்குதல் ஈரான் எண்ணெய் கிடங்கு மீது குண்டுவீச்சு; 1.95 கோடி லிட்டர் எரிவாயு தீப்பற்றி எரிகிறது: ‘பிளாக் அலர்ட்’ விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் லெபனானில் இதுவரை 83 குழந்தைகள் உள்பட 394 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பதற்றம்; துபாய் ‘மெரினா’ அடுக்குமாடியில் தீ விபத்து: பாதுகாப்பு கவசத்தால் தாக்குதல் முறியடிப்பு
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக அடுத்த 6 மாதங்களுக்குத் தொடர்ந்து தீவிரமாகப் போர் புரியும் வலிமை தங்களுக்கு இருப்பதாக ஈரான் ராணுவம் எச்சரிக்கை!
ரஷ்ய எண்ணெய் வாங்க 30 நாள் அனுமதி டிரம்ப் உத்தரவுக்கு கீழ்படிவதால் இந்தியாவுக்கு அனுமதி தந்தோம்: அமெரிக்க அமைச்சர் பேச்சு
வெளிநாட்டவராக அறிவிக்கப்பட்ட வங்கதேச இந்து பெண்ணுக்கு சிஏஏயின் கீழ் குடியுரிமை: உள்துறை அமைச்சகம் வழங்கியது
மத்திய கிழக்கில் 8வது நாளாக நீடிக்கும் போர் அமெரிக்காவிடம் சரணடைய மாட்டோம்; ஈரான் அதிபர் பெசேஷ்கியன் திட்டவட்டம்: மிக கடும் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவு
மர்லின் மன்றோவை அசிங்கப்படுத்த மாஜி அதிபரின் மகனின் விருப்பத்தை பூர்த்தி செய்த ஹாலிவுட் நடிகை: 30 ஆண்டுக்கு பின் ரகசியத்தை வெளிட்டார்
அண்டை நாடுகளிடம் ஈரான் சரணடைந்து, வரலாற்றில் முதல் முறையாக தோல்வி அடைந்துள்ளது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து