தமிழகம் நாமக்கல் அருகே மின் கசிவால் கொட்டகையில் தீ விபத்து: 6 மாடுகள் உயிரிழப்பு Feb 20, 2026 நாமக்கல் இராசிபுரம் சுப்பிரமணி நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின் கசிவால் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தால் 6 மாடுகள் உயிரிழந்தன. சுப்பிரமணி என்பவரது கொட்டகையில் தீ விபத்தில் 6 மாடுகள் உயிரிழந்த நிலையில் இழப்பீடு தர கோரிக்கை விடுத்துள்ளார்.
ரூ.41.85 கோடி மதிப்பீலான 654 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை திறந்து வைத்து பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!!
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு புகார்; லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கோடை நெருங்கிவரும் நிலையில் உடுமலை, அமராவதி வனத்தில் தீத்தடுப்பு கோடுகள் விரைந்து அமைக்க எதிர்பார்ப்பு
உலகமே கண்டிராத வரலாறு காணாத பல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்: செல்வப்பெருந்தகை பேச்சு