தமிழகம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் ரோப் கார் சேவை இயங்காது! Feb 20, 2026 பழனி தண்டாயுதபானி சுவாமி கோவில் பழனி பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் ரோப் கார் சேவை நாளை பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ரோப் கார் சேவை இயங்காது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரூ.41.85 கோடி மதிப்பீலான 654 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை திறந்து வைத்து பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!!
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு புகார்; லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கோடை நெருங்கிவரும் நிலையில் உடுமலை, அமராவதி வனத்தில் தீத்தடுப்பு கோடுகள் விரைந்து அமைக்க எதிர்பார்ப்பு
உலகமே கண்டிராத வரலாறு காணாத பல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்: செல்வப்பெருந்தகை பேச்சு
அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறை வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி