நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு : சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி பேச்சு

சென்னை : நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைதியான மாநிலம்; பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் பேருந்தில் பெண்கள் இரவு 11 மணி வரை பாதுகாப்பாக பயணம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Related Stories: