தமிழகம் கடலூர், சிதம்பரம் அருகே சுற்றுலா வேன் சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி, 15 பேர் காயம் Feb 18, 2026 சிதம்பரம், கடலூர் கடலூர் சிதம்பரம், கடலூர் மாவட்டம் வேலங்கஞ்சி கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சுற்றுலா வேன் சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலியானார். இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலா வந்த வேன் விபத்துக்குள்ளானது.
ஊட்டியில் விரைவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்படும்: காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு உறுதி
விருகம்பாக்கம் தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாய்கள் மாற்றப்படும்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
திமுக அரசு பொறுப்பேற்றபின் தமிழகம் முழுவதும் 2,554 புதிய நியாய விலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
திருமணமான 8 மாதத்தில் சோகம்; விபத்தில் மூளை சாவு அடைந்த புதுமாப்பிள்ளை உடல் உறுப்புகள் தானம்: குமரி மருத்துவ கல்லூரியில் நடந்த உருக்கம்
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு செல்வப்பெருந்தகை கோரிக்கைகள் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு உறுதி
தேசிய அளவில் நடைபெற்ற IRIS போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
மெரினாவில் ரோப் கார் வசதி பள்ளிகளுக்கு புதிய பஸ்கள்: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்
ரூ.30.15 கோடி மதிப்பீட்டிலான அரசு புற்றுநோய் நல் ஆதரவு மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பிப்.23 முதல் மார்ச் 8ம் தேதி வரை வெல்லும் தமிழ்ப் பெண்கள் எனும் தலைப்பில் வீடு வீடாக பரப்புரை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடியுரிமை மற்றும் நீண்ட கால விசா: நிரந்தர தீர்வு கோரி கடிதம்: முதலமைச்சரின் நடவடிக்கைக்கு முகாம் வாழ் தமிழர்கள் நன்றி தெரிவிப்பு!
இன்னும் எத்தனை நாட்கள்தான் ஒன்றிய அரசு கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கு இடத்திலும் இருக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தூய்மைப் பணியாளர்களுக்கு கோடைக்காலங்களில் குளிர்ச்சியான மோர் தர புதிய திட்டம்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு