வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கன்னியாகுமரியில் ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் கைது!!

கன்னியாகுமரி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கன்னியாகுமரியில் ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக சந்தோஷ் என்பவர் போலீசார் கைது செய்தனர். மதுரையில் தலைமறைவாக இருந்த சந்தோஷை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Related Stories: