லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ்(FC) கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு

சென்னை : லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ்(FC) கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. லாரி உரிமையாளர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தகுதிச் சான்றிதழ்(FC) பெறுவதற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Related Stories: