டெல்லி: தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் மறுஆய்வு நடவடிக்கையை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலையே அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடத்த வேண்டும். வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் மனுவில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
