தென்பெண்ணையாறு நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி : தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் அமைத்தது குறித்து அதிகாரபூர்வமாக அரசிதழில் ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்றும் பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: