சீன ஆக்கிரமிப்பு பற்றி ராகுல் பேசும்போது ஏன் எதிர்கிறீர்கள் ?: மக்களவையில் அகிலேஷ் யாதவ் கேள்வி

டெல்லி : சீன ஆக்கிரமிப்பு பற்றி ராகுல் பேசும்போது ஏன் எதிர்கிறீர்கள் என்று ராகுல் காந்திக்கு ஆதரவாக மக்களவையில் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், “சீனாவின் ஆக்கிரமிப்பு என்பது முக்கியமான பிரச்சனை; முக்கியமான பிரச்சனை என்றால் அவையில் எழுப்புவதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு. சபாநாயகர் அனுமதிக்க ஏன் அஞ்சுகிறார்..?,”இவ்வாறு கூறினார்.

Related Stories: