குற்றம் 15 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது Jan 07, 2026 திருவள்ளூர் செங்குத்துக்கு அருகில் மாண்டியம்மன் சிங்கமுகம் அபினேஷ் ஆந்திரா திருவள்ளூர்: செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகரில் போலீசார் நடத்திய சோதனையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து செங்குன்றத்துக்கு கஞ்சா கடத்தி வந்த சிங்கமுகம் (24), அபினேஷ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்