இந்தியா டெல்லி-என்சிஆர் பகுதியில் தொடர்ந்து மோசமடைந்து வரும் காற்றின் தரக் குறியீடு! Nov 09, 2025 தில்லி என்.சி.ஆர் டெல்லி-என்சிஆர் காசியாபாத் டெல்லி: டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 392ஆக பதிவானது. அண்டை நகரமான காஜியாபாத்தில் காற்றின் தரக் குறியீடு 387ஆக உள்ளது.
ஆண்டுக்கு ரூ.150 கோடி செலவு: ஆந்திராவில் நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம்; 1.04 லட்சம் குடும்பங்கள் பயன்
வெற்றியை ரத்து செய்யக் கோரி மனு சுரேஷ் கோபி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்க எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் புதிய புகார் மனுக்களையும் தீர்ப்பாயம் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயருடையவர்களை நிறுத்துவது ஜனநாயகத்தை கொல்வதற்கு சமம்: கேரள உயர்நீதிமன்றம் கருத்து
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க அரசு முன்மொழிவு? மாநிலங்கள் பாதிக்கப்படும் என காங். குற்றச்சாட்டு
மேற்காசியா போர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன: கார்கே குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரிஜிஜூ பதிலடி
வேட்பாளர் தேர்வு பிரச்னை மேற்குவங்க காங்கிரஸ் அலுவலகத்தில் வன்முறை: பல தொண்டர்கள் காயம் பெண்களிடம் அத்து மீறல்
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு இவை நல்ல நாட்கள் இல்லை.. கொள்ளையடிக்கும் நாட்கள்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் சிறுபான்மையினர் உரிமைகளை நசுக்கும் வெளிநாட்டு நிதி மசோதா: தேச பாதுகாப்புக்கு அவசியம் என பாஜ பதில்
2 அதிநவீன மவுண்டைன் ரேடார்கள் வாங்குகிறது பாதுகாப்பு அமைச்சகம்.. ரூ.1,950 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து.!