இதுகுறித்து சண்முகம், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார்.அதிகாரி ரவி கூறியபடி இன்னொரு கான்ட்ராக்டரான பிரகாசிடம் (45) பணத்தை நேற்று கொடுத்தார். பிரகாஷ், அதை அதிகாரி ரவியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார் அதிகாரி ரவி, கான்ட்ராக்டர் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
The post ரூ.1 லட்சம் லஞ்சம் பொதுப்பணித்துறை அதிகாரி கைது appeared first on Dinakaran.
