ஆண்டியாபுரம்: ஆண்டியாபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தலைமறைவாக உள்ள தொழிற்சாலை உரிமையாளர் சீனிவாசனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் செல்வகுமார், மேலாளர் பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆண்டியாபுரத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
The post பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.