இந்நிலையில், கிரிக்கெட் தொடர்பான வெற்றி விழாக் கொண்டாட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் விதிகளை வகுக்க, தேவஜித் சைக்கியா தலைமையில் குழு ஒன்றை பிசிசிஐ அமைத்துள்ளது. இக்குழுவில், பிரப்தேஜ் சிங் பாட்டியா, ராஜீவ் சுக்லா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 15 நாளில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, இக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The post பிசிசிஐ நடவடிக்கை: வெற்றியை கொண்டாட கட்டுப்பாடு appeared first on Dinakaran.