தமிழ்நாட்டில் போதை புழக்கம் அதிகரித்துள்ளது என்ற ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுப்பு!!

சென்னை : தமிழ்நாட்டில் போதை புழக்கம் அதிகரித்துள்ளது என்ற ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு வேளை, ஹெச்.ராஜா எங்கே விற்கிறார் என கேட்டு சொல்லுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் போதை புழக்கம் அதிகரித்துள்ளது என்ற ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: