அப்போது அவர் பேசுகையில், ‘இன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்தவரையில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலே ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு இருப்பது தெரியும். விரைவாக மேலும் பல கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறும். வருகின்ற சட்டமன்ற தேர்தல் உங்களுடைய தேர்தல். அதிமுக ஆட்சி வருகின்ற தேர்தல் ஆகும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுக தான்’ என்றார்.
The post அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் : எடப்பாடி ஆசை appeared first on Dinakaran.