தமிழகம் உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் இன்று சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை! Jun 04, 2025 உளுந்தூர்பேட்டை ஆடு உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தை பக்ரீத் பண்டிகை உளுந்தூர்பேட்டை ஆடு சந்தை தின மலர் Ad உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி இன்று சுமார் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. எடைக்கு ஏற்ப ஆடுகள் ரூ.25,000 வரை விலை போயுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் . The post உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் இன்று சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை! appeared first on Dinakaran.
முரணான ஆவணங்கள், சாட்சியம், காலதாமதம் 230 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேர் விடுதலை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்படும்: பிளாசா பயணிகள் ஓய்வுக்கூடம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம்; 2023ம் ஆண்டு பணிகள் தொடங்கியது; 2026 ஜனவரியில் திறக்க வாய்ப்பு
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.36.08 லட்சம் உதவித்தொகை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
மைனர் பெண் என்று தவறாக கூறி போக்சோ வழக்கு காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட்
பதிவுத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் ஒருங்கிணைந்த சேவை மையம்: அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்
தவெக கொடியில் யானை பயன்படுத்த தடை கோரிய பகுஜன் சமாஜ் வழக்கில் இடைக்கால மனு வாபஸ்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் விரைவில் உத்தரவு
பேரவையில் அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 6 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கோவை வெடிகுண்டு வழக்கில் 3 அதிபயங்கர குற்றவாளிகள் கைது பழைய புகைப்படங்களை வைத்து ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டோம்: தமிழக காவல்துறைக்கு கிடைத்த வெற்றி என டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்
15ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதில் கடன் இஎஸ்ஐ திட்டத்தில் விரைவில் மாற்றம்: கோவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுச்சேரியில் புதிதாக பரிந்துரைக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்: புதிய அமைச்சர் ஜான்குமாருடன் வரும் 14ம் தேதி பதவியேற்பு