ரயில்களில் டிக்கெட் முன்பதிவுக்காக தொடங்கப்பட்ட 2.5 கோடி போலி User ID-க்களை நீக்கியுள்ளது ரயில்வே!

ரயில்களில் டிக்கெட் முன்பதிவுக்காக தொடங்கப்பட்ட 2.5 கோடி போலி User ID-க்களை ரயில்வே நீக்கியுள்ளது. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கினாலும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. சில நிமிடங்களிலேயே பல லட்சம் டிக்கெட்டுகளை கும்பல் முன்பதிவு செய்துவிடுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

 

The post ரயில்களில் டிக்கெட் முன்பதிவுக்காக தொடங்கப்பட்ட 2.5 கோடி போலி User ID-க்களை நீக்கியுள்ளது ரயில்வே! appeared first on Dinakaran.

Related Stories: