மதுரையில் போதையில் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர் கைது!!

மதுரை: மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாகனங்களுக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பைக் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை தீ வைத்து எரித்த கோபி (31) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

 

The post மதுரையில் போதையில் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: